Showing posts with label பெரியார்தாசன். Show all posts
Showing posts with label பெரியார்தாசன். Show all posts

Thursday, May 27, 2010

அன்பார்ந்த சகோதரர்களே .............

அதிரை பைத்துல்மால் வருடந்தோறும் நடத்தும் திருக்குர்ஆன் மாநாட்டில் மூன்றாம் நாள் இன்ஷா அல்லாஹ்
சிறப்பு விருந்தினர்
 

முனைவர் ஜனாப் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) 


"இறைவனின் அருட்கொடை இனிய இஸ்லாம்"


என்ற தலைப்பில்  பேசுகிறார்கள்.
இடம் முகைதீன் அப்பா பள்ளி வளாகம்,செக்கடி மேடு,அதிராம்பட்டினம்.
நாள் 30-05-2010 (ஞாயிற்றுக் கிழமை)